Sep 16, 2026 - 03:11 PM

Coca-Cola ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கோக் கொத்து பீட் பார்ட்டி (Coke Kottu Beat Party) கடந்த 2026 செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமையன்று கட்டுநாயக்கவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வானது, உணவு மற்றும் இசைப் பிரியர்களை ஒரே கூரையின் கீழ் இணைத்து ஒரு மறக்க முடியாத மாலைப் பொழுதைப் பரிசளித்தது.
நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நாவூறும் விதவிதமான கொத்து உணவுகள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் Coca-Cola பானங்களுடன் இந்த நிகழ்வு களைகட்டியது. இலங்கையின் பாரம்பரிய சுவைகளையும் இசை ரசனையையும் ஒன்றாகக் கொண்டாடிய இந்நிகழ்வு, மகிழ்ச்சியான தருணங்கள் ஊடாக மக்களை ஒன்றிணைப்பதில் Coca-Cola கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.





























